ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா [Tamil Christian Story]

ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா திருமதி ஹேனோவர் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மனமாற்றமடைந்து இரட்சிக்கப்பட்டிருந்தார். அவர்கள் இரட்சிக்கப்பட்ட நாளில் இருந்து தனது கணவனுடைய இரட்சிப்புக்காக மிகுந்த கரிசனையோடு ஜெபித்து வந்தார்கள். திடீரென்று ஒருநாள் அவர்களது கணவர் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தார்கள். ஆண்டவர் என் ஜெபத்தை கேட்கவில்லை. அவர் எனக்கு உண்மையற்றவராகி விட்டார் என்று நினைத்து ஆண்டவர் மீது வெறுப்பு ஏற்பட்டு ஜெபிப்பதை நிறுத்தி விட்டார்கள். ஆண்டவருக்காய் ஜீவிப்பதை முற்றிலுமாய் விட்டுவிட்டார்கள். ஐந்து […]

பெற்றோரின் ஆசீர்வாதம் [Tamil Christian Story]

பெற்றோரின் ஆசீர்வாதம் ஒரு வயதான மனிதர் தன் மகன், மருமகள் மற்றும் நான்கு வயது பேரனோடு தன் மனைவி மரித்துப்பின் வாழ்வதற்கு போனார். அவர் தள்ளாத வயதின் காரணமாக கண்கள் மங்கியதாகவும், நடை தள்ளாடுவதாகவும், கரங்கள் நடுங்கியபடியும் இருந்தது. அந்தக் குடும்பம், தினமும் ஒரு மேஜையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். இந்த வயதானவர், கண்கள் மங்கியதாகவும், கைகள் நடுங்கியபடியும் இருந்ததால், கையிலிருந்த உணவு கீழே விழுவதும், டம்ளரில் இருந்த பால் மேஜை விரிப்பின் மேல் விழுவதாகவும் இருந்தது. […]

ஐந்து விரல் ஜெபம் [Tamil Christian Story]

ஐந்து விரல் ஜெபம் நாம் அனைவரும் ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் எப்படி ஜெபிப்பது என்று ஒரு சிலருக்கு தெரிவதில்லை. சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாதலால் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இங்கு நாம் மனதில் வைத்து கொண்டு ஜெபிக்க தக்கதாக எளிதான முறையில் ஞாபகம் வைக்க சில குறிப்புகளை தருகிறோம். அதை பின்பற்றி நாம் எளிதாக ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் ஜெபித்துவிடலாம். நாம் கார் ஓட்டும் போது சிக்னலுக்காக […]

கறைப்படுத்தும் நட்பு [Tamil Christian Story]

கறைப்படுத்தும் நட்பு சோப்ரோணியஸ் என்ற கிரேக்க அறிஞர் ஒரு சிறந்த தத்துவ ஆசிரியர். சிறுபிள்ளைகளுக்கு ஞானமாய் பயிற்சி கொடுப்பதில் சிறந்தவர். தன் மகனோ, மகளோ ஒழுக்கமற்றவர்களோடு பழகுவதை அவர் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார். ஒரு முறை அவரது பிள்ளைகள் விருந்து ஒன்றில் கலந்து கொள்ள அனுமதி கேட்டனர். இவரோ அங்கு சில நற்செயல்களற்றவை நடக்கும், நன்னடத்தையற்ற சிலரும் வருவர் என அறிந்திருந்ததால் பிள்ளைகளுக்கு அனுமதி மறுத்து விட்டார். அறிஞரது மகன், ‘நீங்கள் நினைப்பது போல ஆபத்தில் […]

நல்லதையே விதைக்க வேண்டுமே [Tamil Christian Story]

நல்லதையே விதைக்க வேண்டுமே  ஒரு வயதான கிறிஸ்தவ தொழிலதிபர், தனக்கு வயதாகி கொண்டிருந்தபடியால், மற்றும் அவருக்கு பிள்ளைகள் இல்லாதிருந்தபடியால், தனக்கு பிறகு யாரை தனது கம்பெனியின் மேலதிகாரியாக வைப்பது என்று யோசித்து கொண்டிருந்தார். தனது அலுவலகத்தில் வேலை செய்பவர் யாவருமே நல்லவர்களாகவும், தேர்ந்தவர்களாகவும் தோன்றினர். ஆகையால் ஒரு சோதனை செய்து பார்ப்போம் என்று முடிவுக்கு வந்தார். அதன்படி, அவரது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருநத இள ஊழியர்களை அழைத்து, ‘எனக்கு வயதாகி கொண்டிருப்பதால், நான் உங்களில் யாரையாவது […]

அழியாத ராஜ்ஜியம் [Tamil Christian Story]

அழியாத ராஜ்ஜியம் தாவீது ராஜாவைப்பற்றியும், சாலமோன் ராஜாவைப்பற்றியும், அநேக சுவாரஸ்யமான கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒரு நாள் தாவீது ராஜா ஒரு கனவுக் கண்டாராம். அதில் ஒரு மோதிரத்தைக் கண்டார். அதை அணிந்தவுடன், அது, துக்கமுள்ள மனுஷனை மகிழ்ச்சியுள்ளவனாக்கவும், மகிழ்ச்சியுள்ள மனிதனை துக்கமுள்ளவனாக்கவும் மாற்றிற்று. அடுத்த நாள் தூங்கி எழுந்தவுடன், அரண்மனையின் நகை செய்பவரை அழைத்து, அதே மாதிரி ஒரு மோதிரத்தை செய்யச் சொல்லி கட்டளையிட்டார். தன்னுடைய வாழ்க்கையின் நெருக்கமான நேரங்களில், அதை அணிந்து, சமாதானம் அடையப் போவதாகக் […]

Naanga Vera Maari Bro Christian Song Lyrics [John Jebaraj]

Song Name Naanga Vera Maari Bro Sung By John Jebaraj Ministry Levi Ministries Naanga Vera Maari Bro John Jebaraj Song Lyrics in Tamil கொற சொல்ல மாட்டேன் அட குத்தம் சொல்ல மாட்டேன் மத்தவங்க தலையில கொட்ட மாட்டேன் BRO நான் மட்டும் RIGHTU மத்தவங்க தப்பு நியாயம் தீர்க்கும் ஊழியத்தை ஊழியத்தை செய்யமாட்டேன் BRO கீழ விழுந்தா தூக்குவோம் BRO இயேசுவின் ஊழியத்த செய்வேன் BRO நாங்க […]

பெலவானாய் என்னை மாற்றினவர் Christian Song Lyrics [John Jebaraj]

Song Name Belavanai Ennai Sung By John Jebaraj Ministry Levi Ministries Belavanai Ennai John Jebaraj Song Lyrics in Tamil ஏல் யெஷ¨ரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே ஏல் யெஷ¨ரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே பெலவானாய் என்னை மாற்றினவர் நீதிமான் என்று அழைக்கின்றவர் எனக்காக யுத்தத்தை செய்கின்றவர் முன்னின்று சத்துருவை துரத்துபவர் இஸ்ரவேலின் மகிமையவர் நீ என் தாசன் என்றவரே நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே பாவங்கள் யாவையும் […]

குறித்த காலத்திற்கு என்னில் Christian Song Lyrics [John Jebaraj]

Song Name Kuritha Kalathirku Levi Sung By John Jebaraj Ministry Levi Ministries Kuritha Kalathirku Levi John Jebaraj Song Lyrics in Tamil குறித்த காலத்திற்கு என்னில் தரிசனம் வைத்தவரே அது முடிவிலே விளங்கும் பொய் சொல்லாது அதில் தாமதம் இல்லை என்றீர் துதிப்போம் இயேசுவை துதிப்போம் நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம் துவங்கின இயேசுவை துதிப்போம் அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும் தொடர்ந்து சுமந்தீரே […]

யெகோவாயீரே நீர் என் தேவனாம் Lyrics [John Jebaraj]

Song Name Yehova Yire Neer En Sung By John Jebaraj Ministry Levi Ministries Yehova Yire Neer En John Jebaraj Song Lyrics in Tamil 1. யெகோவாயீரே நீர் என் தேவனாம் இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை ஆராதனை -2 இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் 2. யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் ஆராதனை […]