திரும்பிப் பார்த்தால் திருத்திவிடலாம்! [Tamil Christian Story]

உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள் [II கொரிந்தியர் 13 : 5] மாலை நேரம்‌! பயங்கர போக்கு வரத்து நெரிசல்‌! விக்டர்கடிகாரத்தைப்‌ பார்த்தார்‌. பள்ளி முடிய சில நிமிடங்‌களே இருந்தது. சந்துசந்தாக நுழைந்து ஒரு வழியாய்‌ பள்ளிக்கூட வாசலை வந்தடைந்தார்‌. விக்டர்‌ பள்ளிக்குள்‌ நுழையவும்‌, பெல்‌ அடித்து டெய்சி புத்தகபையை தூக்கியபடி வெளியே வரவும்‌ சரியாக இருந்தது. அப்பாவைப்‌ பார்த்ததும்‌ டெய்சி துள்ளி குதித்து ஓடி வந்து அப்பாவின்‌ பின்‌ வண்டியில்‌ ஏறி அமர்ந்து கொண்டாள்‌.  களைப்‌புடன்‌ வீட்டிற்குள்‌ […]

கோபத்தின் விளைவு [Tamil Christian Story For Kids]

கோபத்தின் விளைவு ஒரு பாம்பு ஒன்று தன்னுடைய பசியை ஆற்றுவதற்காக வேகமாக ஒரு சமையலறைக்குள்‌ நுழைந்தது. நுழைந்து வேகமாக சென்று கொண்டிருந்த போது அது ஒரு கத்தியின்‌ மேல்‌ மோதி விட்டது. அந்த கத்தி கீறியதால்‌ அதற்கு வலி தாங்க முடியவில்லை. என்னையா கீறினா என்று திரும்பி கோபத்தோடு சீறிப்‌ பார்த்து, திரும்பவும்‌ ஒரு கொத்து கொத்தியது. கத்தி, வாயில்‌ பட்டதும்‌ கீறல்‌ விழுந்து மிகவும்‌ வலி ஏற்பட்டது. உடனே மீண்டும்‌ மிகுந்த கோபத்தோடு அந்தக் கத்தியை […]

தாய்‌ சேய் குருவி [Tamil Christian Story For Kids]

தாய்‌ சேய் குருவி ஒரு தாய்‌ குருவி முட்டையிட்டு குஞ்சி பொறித்து, தன்‌ குட்டி குருவிகளை பறக்க வைத்து பழக்கிக்‌ கொண்டிருந்தது. சில நாட்கள்‌ ஆனதும்‌ குட்டி குருவி நன்றாக பறக்க பழகி விட்டது. ஆகவே, தனியாகவே பறந்து பறந்து மேலே சென்று. சந்தோஷத்தில்‌ மிதந்தது. பிறகு இந்த குட்டி குருவி தேவையில்லாத ஒரு செயலை செய்தது. அதனுடைய கழுத்தில்‌ ஒரு குட்டி “பை” ஒன்று மாட்டியிருந்தது. தன்‌ கண்ணில்‌ படுகிற தேவையில்லாத பொருட்களை பொறுக்கி, தன்னுடைய […]

பென்சில்‌ ரப்பர்‌ [Tamil Christian Story For Kids]

பென்சில்‌ ரப்பர்‌ பென்சில்‌: Hi! ரப்பர்‌ How are you!… ஒவ்வாரு முறை நான்‌ செய்யும்‌ தவறுக்கும்‌ என்னை சுத்தப்படுத்தி, தூய்மையாக்கி விடுகிறாய்‌… ஆனால்‌ என்னை சுத்தம்‌ செய்யும்போது நீ கரைந்து கொண்டே போகிறாயே! அது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றது. ரப்பர்‌: அது என்‌ கடமை! நான்‌ படைக்கப்பட்டதே, அதற்கு தான்‌. என்னை கண்டு நீ வருத்தப்பட வேண்டாம்‌, இதில்‌ எனக்கு முழு மகிழ்ச்சி! என்னால்‌ உன்‌ தவறுகள்‌ அழிக்கப்பட்டு நீ திருத்தங்களுடன்‌ முன்னேறி சென்றால்‌ […]

ஆமையும்‌ ! முயலும்‌! [Tamil Christian Story For Kids]

ஆமையும்‌ மூயலும்‌ ஆமையும்‌ மூயலும்‌ ஒரே ஊரில்‌ வாழ்ந்து கொண்டிருந்தது. இரண்டு பேரும்‌ நல்ல நண்பர்களாகவும்‌ இருந்தனர்‌. இவை இரண்டும்‌ பேசிக்கொண்டது. நம்ம 2 பேரில்‌ யார்‌ சுறுசுறுப்பானவர்‌ என்பது தெரிய வேண்டும்‌. ஆகவே, ஒரு போட்டி ஒன்று நடத்துவோம்‌ என்பதாக மூயல்‌ கூறியது. உடனே, பயத்தோடு ஆமை கூறியது, எப்படியானாலும்‌ நீ தான்‌ வெற்றி பெறுவாய், அதனால தான நீ இந்த ஒரு காரியத்தை சொல்கிறாய்‌ என்றது. அப்படியல்ல போட்டி என்கிற பொழுத 2 பேருமே […]