ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் [Tamil Christian Story]

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் நற்செய்தியாளர் ஒருவர் அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய பாவத்தை குறித்து அறிவிக்க போகிறேன் என்று விளம்பரப்படுத்தினார். குறிப்பிட்ட இடத்தில் திரளான மக்கள் கூடி விட்டனர். ‘எதை மிகப்பெரிய பாவம் என்று சொல்ல போகிறார்’ என்பதை அறிந்து கொள்ள ஆர்வமிக்கவர்களாக இருந்தனர். அமெரிக்காவில் நடக்கும் தொடர் கொலைகளை குறித்து பேசுவாரோ என்று சிலர் நினைத்தனர். போதை மருந்துக்கு அடிமையாக்கப்பட்டிருக்கும் இளைஞர் சமுதாயத்தை குறித்து சொல்ல போகிறாரோ என்று சிலர் நினைத்தனர். அமெரிக்காவில் நிலவி வரும் பலவிதமான […]

ஆதியில் கொண்டிருந்த அன்பு [Tamil Christian Story]

ஆதியில் கொண்டிருந்த அன்பு ரேச்சலினால் நம்பவே முடியவில்லை, திரும்ப திரும்ப தன் கையில் ஜொலிக்கும் அந்த விலையேறப்பெற்ற கல்லை, திரும்ப திரும்ப பார்த்து, தன் தந்தையிடம், ‘அப்பா இதை எனக்கா கொடுக்கிறீர்கள்’ என்று பலமுறை கேட்டாள். தன் தந்தை தனக்கு ஒரு வைர மோதிரத்தை பரிசாக கொடுத்ததை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ‘ஆம் மகளே, இதை உனக்குத்தான் தந்தேன். அதை சந்தோஷமாய் வாங்கி அணிந்து கொண்டு, உன் நினைவில் எப்போதும் என் அன்பை நினைத்து […]

பெருமைக்கு எதிர்த்து நிற்போம் [Tamil Christian Story]

பெருமைக்கு எதிர்த்து நிற்போம் கிறிஸ்தவ வாழ்க்கையில் சோதனைகள் அதிகம். ஓவ்வொரு சோதனையும் ஒரு யுத்தத்திற்கு சமமானதாகும். யுத்தத்தில் வெற்றி பெற்றால் யுத்தத்திற்கு முன்பாக எவ்வளவு கவனமாய் இருந்தோமோ அதைவிட இருமடங்கு அதிக கவனம் தேவை. வெற்றிக்கு பின் அதிக ஞானத்தோடும், பொறுமையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும். வெற்றி களிப்பில் தான் பெருமையான எண்ணஙகள் நம் இருதயத்தில் தலை தூக்கும். சாத்தான் நம்மை கீழே விழ வைக்கும் ஒரு மறைவான கண்ணி என்றும் இந்த பெருமையை கூறலாம். டி.எல் […]

இயேசு அற்புதமானவரே [Tamil Christian Story]

இயேசு அற்புதமானவரே ஒரு கிறிஸ்தவ சகோதரன் தினச்செய்தியை கேட்டு கொணடிருந்தபோது, அவர் இருந்த அமைதியான பள்ளத்தாக்கில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதை கேட்டவுடன் அவர் முழங்காலில் நின்று ஜெபிக்க ஆரம்பித்தார். அவர் ஜெபித்து கொண்டிருக்கும்போதே, தண்ணீர் அவர் இருந்த வீட்டின் வாசலில் நிறைய ஆரம்பித்தது. அவர் உடனே அடுத்த மாடிக்கு விரைந்து, ஜெபித்து கொண்டிருந்தார். தண்ணீரின் வரத்து உயர ஆரம்பித்தது. கடைசியில் மொட்டை மாடியில் நின்று ஜெபித்தார். அப்போது ஒரு ஹெலிகாப்டரில் இருந்து வெள்ள அபாயத்தில் […]

யாருக்காய் வாழ்கிறாய் நீ [Tamil Christian Story]

யாருக்காய் வாழ்கிறாய் நீ இரட்சண்ய சேனை சபையின் ஸ்தாபகர் சகோ. வில்லியம் பூத் அவர்கள் எழுதிய ஒரு செய்தியில் தான் கண்ட ஒரு கனவை பற்றி எழுதியிருக்கிறார். அக்கனவில் தன்னை ஒரு சாதாரண விசுவாசியாகவே கணடார். அதில் தான் மரித்து. பரலோகத்தில் நுழைவதை போன்ற காட்சிகளையும் கண்டார். அங்கே பரலோகத்தில் வில்லயம் பூத் ஜீவ புத்தகத்தை கண்டார். அந்த ஜீவ புஸ்தகத்தில் பதிவேட்டில் ‘மன்னிக்கப்பட்டான்’ என்ற வார்த்தை மட்டுமே பெரிதாக எழுதப்பட்டிருப்பதாக கண்டார். முதலில் அவர் தான் […]

தேவன் காண்கின்ற மனிதன் [Tamil Christian Story]

தேவன் காண்கின்ற மனிதன்  ஒரு மனிதன் கடற்கரை ஓரமாக நடந்து அங்கிருந்த குகைகளுக்குள் சென்று பார்த்து கொண்டிருந்தான். ஒரு குகையில் ஒரு பையில் 20, 30 களிமண்ணால் செய்யப்பட்ட உருண்டைகள் இருந்தன. அவை ஒரே மாதிரியாக இல்லாமல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமாக இருந்தன. யாரோ களிமண் உருண்டைகளை செய்து அவற்றை வெயில் காய வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவனாக, அந்த பையை வெளியே எடுத்து கொண்டு போய், ஒவ்வொன்றாக எடுத்து, தன் கையினால் எவ்வளவு தூரம் எறிய […]

கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம் [Tamil Christian Story]

கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம் ஒரு நாள் ஒரு போதகர் ஒரு பறவை கூண்டை கையில் எடுத்து கொண்டு வந்து, பிரசங்க பீடத்தண்டை வைத்தார். சபையார் எல்லாரும் எதற்கு அதை அங்கு கொண்டு வந்தார் என்று அவரையே நோக்கி கொண்டிருந்தார்கள். போதகர் பேச ஆரம்பித்தார். அவர் நேற்றைய தினம் வெளியே நடந்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் ஒரு பறவை கூண்டையும் அதில் மூன்று பறவைகளையும் பிடித்து கொண்டு நடந்து கொண்டிருப்பதை கண்டார். அதை பின்வருமாறு கூற ஆரம்பித்தார்: […]

சிட்சையின் பலன் [Tamil Christian Story]

சிட்சையின் பலன் ஒரு பிடிவாதமான முரட்டு குணமுள்ள சிறுபிள்ளையிருந்தாள். சிறுவயதிலே தான் நினைத்த வழியில் சென்றாள். ஓரு நாள் ஒரு பெரிய விபத்தில் அகப்பட்டு ஆயுள் முழுவதும் நொண்டியாய் இருக்க வேண்டிய நிலை உருவானது. அது இன்னும் அவளை முரட்டு குணமுள்ளவளாக்கியது. ஓரு நாள் அவளை சந்திக்க ஒரு ஊழியர் வந்தார். அவள் புரிந்து கொள்ளும் வண்ணமாக ஒரு கதையை சொன்னார். “ஆதியில் பூமி சமமான புல்வெளியாக இருந்தது. அதில் நடந்த எஜமான், புல்வெளியிடம் ‘உன்னில் ஏன் […]

தாகம் தீர்க்கும் ஜீவ நதி [Tamil Christian Story]

தாகம் தீர்க்கும் ஜீவ நதி இஸ்ரவேலில் சுக்கோத் என்னும் கூடார பண்டிகை வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. அந்த சுக்கோத் பண்டிகையின்போது யூதர்கள் ஏழு நாட்கள் தாங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு, கானானுக்குள் செல்வதற்கு முன் வனாந்தரத்தில் 40 வருடங்கள் நடத்திசெல்லப்பட்டதை நினைவு கூர்ந்து, வெளியே கூடாரங்களில் குடியிருப்பார்கள். அந்த பண்டிகையின் கடைசி நாளில் யூதர்கள், சீலோவாம் குளத்தில் இறங்கி, அங்கிருந்து தண்ணீரை மொண்டு கொண்டு வந்து, தேவாலயத்திற்கு கொண்டு வருவார்கள். அங்கு அந்த தண்ணீரை ஊற்றி, ஏசாயா 12ம் அதிகாரத்தை […]

கிருபையால் நிலைநிற்கிறோம் [Tamil Christian Story]

கிருபையால் நிலைநிற்கிறோம் ஒரு மனிதன் மரித்து பரலோகத்திற்கு சென்றார். அங்கு பரிசுத்த பேதுருவை வாசலில் கண்டார். அப்போது பேதுரு அவரை பார்த்து, “பரலோகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் 100 மதிப்பெண்கள் பெற வேண்டும். நீ செய்த எல்லா நன்மையான காரியங்களை குறித்தும் சொல். நான் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்களை கொடுப்பேன். அப்படி மதிப்பெண்கள் போடப்பட்டு, 100 மதிப்பெண்கள் ஆனவுடன் நீ பரலோகம் செல்லலாம்” என்று கூறினார். அந்த மனிதன், தான் செய்த நன்மைகளை செய்ய தொடங்கினார். “நான் […]