காலத்தைப் பிரயோஜனப்படுத்து [Tamil Christian Story]

காலத்தைப் பிரயோஜனப்படுத்து [அப்துல், ஜோசப், விக்னேஷ் மூவரும் நண்பர்கள்] (வகுப்பறையில்……) ஜோசப் : Hi, அப்துல். நேத்து நம்ம Maths Sir கொடுத்த Sum-அ Solve பண்ணிட்டயா? அப்துல் : இல்ல. எவ்வளோ Try பண்ணியும் Answer-அ கண்டுபிடிக்க முடியல டா. ஜோசப் : எனக்கும் தான் டா.  நம்ம விக்னேஷ் தான் Maths-ல  புலியாச்சே அவன் கண்டிப்பா Answer-அ கண்டு பிடிச்சிருப்பான்.  ஆமா அவன் ஏன் இன்னும் Class-க்கு வரல. அப்துல் : அந்தா வந்துட்டான் […]

அன்பே பெரியது [Tamil Christian Story]

அன்பு (பரலோக வாசலில்……..) கபிரியேல் (தேவதூதர்) :  Hii… மைக்கேல், இன்னைக்கு இறந்தவுங்க List-ல யாரெல்லாம் இருக்கா? மைக்கேல் (தேவதூதர்) : Hello கபிரியேல். இன்னைக்கு இறந்தவுங்கள்ள First வந்துருகிறவரு “தீர்க்கதரிசி” கபிரியேல் (தேவதூதர்) :  Welcome தீர்க்கதரிசி. உங்கள பத்தி சொல்லுங்க. தீர்க்கதரிசி : என்ன தெரியாதா? நான் தான்  World Famous Prophet. ஆண்டவர் கிட்ட இருந்து ரகசியங்கள கேட்டு அத உலகத்துக்கு சொல்லுற பணிய செய்றவன். நான் எதிர்காலத்துல என்ன நடக்கும்னு சொல்றேனோ, […]

அறுவடை காலம் [Tamil Christian Story]

அறுவடை காலம் ஒரு சிலந்தி பூச்சி நெற்பயிரின் வயலில் தன் கூட்டை கட்டி வாழ்ந்து வந்தது. அந்த கூட்டில் சிக்கும் சிறு பூச்சிகளை தன் இரையாக உண்டு தன் காலத்தை சந்தோஷமாக கழித்து வந்தது. ஒரு நாள் ஒரு சிறு பூச்சி அதில் மாட்டி கொண்டது. சிலந்தி அதை இரையாக்க முயன்றபோது, அந்த பூச்சி சிலந்தியிடம், நீ என்னை சாப்பிடாமல் விட்டுவிட்டால், நீ உன் உயிரை காப்பாற்றி கொள்ளும்படியான ஒரு முக்கிய செய்தியை உனக்கு சொல்லுவேன்’ என்றது. […]

கிறிஸ்துவுடனுள்ள அனுபவம் [Tamil Christian Story]

கிறிஸ்துவுடனுள்ள அனுபவம் மாலை மயங்குகிற வேளையில் ஒரு சிறுவன் மிதிவண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தான். அவன் வருவதை பார்த்த ஒரு போலீஸ்காரர் அவனது சைக்கிளை நிறுத்தி, ‘தம்பி, டைனமோ லைட்டை எரிய செய்யாமல் ஏன் சைக்கிளை ஓட்டி வருகிறாய்?’ என்று கேட்டார். உடனே அவன், ‘இந்த சாலையின் இருபுறமும் அநேக விளக்குகள் எரிகின்றன. பட்டப்பகலை போல வெளிச்சமாக உள்ளது. என் சைக்கிளில் வெளிச்சமில்லாதது குற்றமா? என்றான். இதை கேட்ட போலீஸ்காரர் அவனை சாலையின் ஒரு ஓரமாக அழைத்து […]

சவுல் மரித்த காரணம் [Tamil Christian Story]

சவுல் மரித்த காரணம் இஸ்ரவேலின் முதல் இராஜா என்னும் பெருமையை பெற்ற சவுல், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சவுல், சவுந்தரியமான வாலிபனாகிய சவுல், இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான் என்று சொல்லத்தக்கதான சவுல், தேவ வார்த்தைகளின்படி செய்தததினிமித்தம் மரித்து போனான். ‘அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்’ (1 நாளாகமம் 10:14) என்று வேதத்தில் பார்க்கிறோம். எத்தனை ஒரு பயங்கரமான […]

பாவ அறிக்கை [Tamil Christian Story]

பாவ அறிக்கை 1983-ம் ஆண்டு, கார்லா டக்கர் (Karla Tucker) என்னும் பெண், இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்தாள். அதினால் அவள் சிறையிலிருந்தபோது, கிறிஸ்துவை குறித்து கேள்விபட்டு, தன் பாவங்களை அறிக்கையிட்டு, அவரை தன் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டாள். அதன் பின் அவள் வாழ்க்கை மாறியது. மற்றவர்களுக்கு உதவுபவளாக, தன் நடத்தையில் நன்கு முன்னேறியதால், அவளை தூக்குதண்டனையிலிருந்து, ஆயுட்கால சிறைக்கு மாற்றுவார்கள் என அவளோடு இருந்த அநேகர் நினைத்தனர். ஆனால், அவள் அனுப்பிய மனுக்கள் […]

ஜீவாதாரபலியாகிய இயேசு கிறிஸ்து [Tamil Christian Story]

ஜீவாதாரபலியாகிய இயேசு கிறிஸ்து ஐரோப்பாவின் வடக்கில் உள்ள நாடுகளில் காடுகள் ஏராளம். அங்குள்ள ஒரு காட்டிற்கு சென்று, இன்பமாக நாளை கழிக்கலாமென்று ஒரு நண்பர் கூட்டம் எண்ணியது. அவர்கள் சுமார் பதினைந்து பேர் இருப்பார்கள். இரண்டு மூன்று வீட்டினர் ஒன்றாக வந்திருந்தனர். சமைத்த பண்டங்களை சாப்பிட்டபின் பேசி கொண்டிருக்கையில் தொலைவில் கண்ட ஒரு காட்சி அவர்களை அப்படியே தூக்கி வாரிப்போட்டது. என்னது புகை? நெருப்பு? அக்காட்டில் ஒரு பகுதியில் மூங்கில் போன்ற மரங்கள் ஒன்றோடொன்று மோதி உராய்ந்ததன் […]

பெருமையின் பலன் [Tamil Christian Story]

பெருமையின் பலன் தனது 26 ஆவது வயதில் நெப்போலியன் போனபார்ட் (Nepolean Bonaparte) இத்தாலியிலுள்ள பிரஞ்ச் இராணுவத்தின் தளபதியானார். 1804ல் அவர் 35 வயதாவதற்குள், பிரஞ்ச் நாட்டின் அரசனானார். பிரஞ்ச் அதிபர்களுக்கும், கத்தோலிக்க போப்களுக்கும் இடையில், கசப்பான உறவுமுறை இருந்த போதிலும், பிரான்ஸின் அரசாங்க மதமாக கத்தோலிக்க மதமே இருந்து வந்தது. பிரான்ஸ் நாட்டின் முதல் மன்னனாக நெப்போலியன் முடிசூட்டி கொள்வதற்காக போப்பையும் அழைத்திருந்தான். முடிசூட்டும் விழா Notre Dam என்னும் இடத்திலுள்ள பெரிய கதீட்ரலில் (Cathedral) […]

இளைப்பாறுதல் தரும் சிலுவையின் நிழல் [Tamil Christian Story]

இளைப்பாறுதல் தரும் சிலுவையின் நிழல் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் ஒரு முட்செடியின் கொஞ்ச நிழலில் ஒரு கருநாகம் தனது வாலின் துணையுடன் தன் வயிறு வெப்பத்தினால் பாதிக்காதபடி நின்று கொண்டிருந்தது. அதன் நிழல் சற்று கீழே விழுந்தது. அந்த நேரம் நிழலுக்காக தவித்து, திரிந்த தவளை அந்த நிழலை கண்டு சந்தோஷமாக ஓடி வந்தது. ஓரக்கண்ணால் தவளையை பார்த்த கருநாகம் அதை என்ன செய்திருக்கும்? அது நம் அனைவருக்கும் தெரிந்ததே! வேதத்திலே உவமைகள் மூலமாக தேவன் […]

முழங்காலின் ஜெபம் [Tamil Christian Story]

முழங்காலின் ஜெபம்  ஒரு மிஷனெரி நிறுவனமானது மிஷனெரி ஒருவரை குறிப்பிட்ட பட்டணத்திற்கு ஊழியம் செய்ய அனுப்பியது. உற்சாகமாக சென்ற அவர் அப்பட்டணத்தை சுற்றி பார்த்தார். ஓரிரு நாட்களில் ஊழியத்தை ஆரம்பித்தார். மாதங்கள் பல உருண்டோடின. எவரும் இவரது போதனைக்கு செவிசாய்க்கவில்லை. மக்கள் மிகவும் முரட்டாட்டம் மிக்கவர்களாய் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். தினமும் இடைவிடாமல் ஊழியம் செய்தும் ஒரு சிலரை கூட மாற்ற முடியவில்லை. எனவே மிகவும் சோர்வுற்றவராக எனது எல்லா முயற்சியும் பயனற்று போய் […]