வேலி அடைத்து காத்து கொள் [Tamil Christian Story]

வேலி அடைத்து காத்து கொள் இரண்டு விவசாய நண்பர்கள் இருந்தனர். அவர்களிடம் தரிசாய் போன விளைநிலம் இருந்தது. அந்த வருடத்தில் நல்ல மழை பெய்தது. அந்த நண்பர்கள் நமது நிலத்தில் ஏதாவது விதைத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என பேசி கொண்டனர். தக்காளி பயிரிடலாம் என யோசித்து மறுநாளே அதற்குரிய வேலையை தொடங்கினர். விதைத்தனர், செடி சற்று வளர்ந்தது. முதல் விவசாயி தன் தோட்டத்தை சுற்றிலும வேலியடைத்தான். அவ்வப்போது வந்து செடியில் நடுவில் வளரும் களைகளை பறித்து […]

சத்துருக்களை சிநேகியுங்கள் [Tamil Christian Story]

சத்துருக்களை சிநேகியுங்கள் இருண்ட கண்டமாகிய ஆப்பிரிக்காவில் யாகோ என்பது ஒரு பழங்குடி ஜாதியாகும். அந்த ஜாதி மக்கள் மிகவும் பின் தங்கிய மக்களாவார்கள். அவர்கள் கிறிஸ்துவை ஏற்று கொண்டனர். அந்த யாக்கோ ஜாதியில் பிறந்த ஒக்கஞ்சி என்பவர் கர்த்தரை ஏற்று கொண்டார். அவர் ஒரு மரம் வெட்டும் தொழிலாளி. பிழைப்புக்காக அவர் தனது ஊரை விட்டு, வேறொரு ஜாதியினர் வாழும் இடத்திற்கு சென்று வேலை செய்ய ஆரம்பித்தார். அந்த மக்கள் தங்களை உயர்ந்த ஜாதியென்றும், யாகோ பழங்குடியினரை […]

சுவிசேஷம் சொல்ல போலாமா? [Tamil Christian Story]

சுவிசேஷம் சொல்ல போலாமா? டி.எல் மூடி என்ற தேவ மனிதரை தெரியாதவர்கள் எவருமில்லை. ஒரு நாள் இரவு தன்னுடைய ஊழியத்தை முடித்து மிகவும் களைப்புடன் தனது ஓட்டல் அறையில் தூங்க சென்றார். அப்போது திடீரென்று கர்த்தருடைய ஆவியானவர் அவரோடு பேசி, ‘மகனே பக்கத்து அறையில் உள்ள வாலிபனோடு சென்று பேசு’ என ஏவினார். இவரோ, ‘ஆண்டவரே நான் மிகவும் களைத்து போயிருக்கிறேன் என்பது உமக்கு தெரியாதா, காலையிலிருந்து மாலை வரை அநேக இடங்களில் உம்மை பற்றி அறிவித்து […]

நான் பாவிதான் [Tamil Christian Story]

நான் பாவிதான்  “நான் பாவிதான் என்றாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்” இந்தப்பாடலை அறியாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது. இந்தப் பாடல், ஆத்தும இரட்சிப்பின் பாடல் என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய தேவ ஊழியரான, பில்லி கிரகாம் அவர்கள், தன்னுடைய கூட்டங்களின் முடிவில், ஆத்துமாக்களை இரட்சிப்புக்கென்று அழைக்கும் போது இந்தப் பாடலை பாடி அழைப்பது வழக்கம். இந்தப் பாடலை எழுதியவர் சார்லட் எலியாட் (Charlotte Elliot) என்னும் அம்மையார் ஆவார். அவர் தனது 30 வயது வரை […]

நம்மை அறிந்த தேவன் [Tamil Christian Story]

நம்மை அறிந்த தேவன் நம் தேவன் நம்மை ஒவ்வொரு வினாடியும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை. இதை நம்மில் எத்தனைப் பேர் உணர்ந்திருக்கிறோம்? அவர் நம்மை நேசிப்பது மாத்திரமல்ல, நாம் எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். ஒரு ஊழியர் தன் மனைவி பிள்ளைகளோடு, காரில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு வந்துக் கொண்டிருந்தார். அவருடைய மனைவியும் பிள்ளைகளும், வெகுநேரம் காரில் இருந்தபடியால், ஒரு ஹோட்டலில் சாப்பிட வேண்டி இறங்கினார்கள். அந்த […]

திருப்தியான வாழ்வு [Tamil Christian Story]

திருப்தியான வாழ்வு ஒரு சிற்பி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதில் உருவத்தை செதுக்க ஆரம்பித்தார். தலைக்கு மேலே சூரிய வெப்பம் அவரை தாக்கவே, ‘சே, இது என்ன வாழ்க்கை, எப்போது பார்த்தாலும், இந்த வெயிலில் நின்று இந்த உளியை கையில் வைத்து செதுக்கி கொண்டே இருக்கிறேனே! எனக்கு வேறு நல்ல வேலையும், எளிதாக அதிகமாக சம்பளமும் கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று நினைத்தார். அப்போது அந்த வழியாக அந்த நாட்டு ராஜா குதிரையில் வருவதை கண்டார். […]

கடினப்பட்ட மனசாட்சி [Tamil Christian Story]

கடினப்பட்ட மனசாட்சி  அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் பல கப்பல்களை கொள்ளை அடிப்பதற்கு காரணமாக இருந்த ஒருவன் தீவிர தேடுதலுக்கு பின் இறுதியில் போலீஸிடம் பிடிபட்டான். போலீஸ் விசாரணைக்குப்பின் நீதி மன்றம் அவனுக்கு நியூயார்க் பட்டணத்தில் மரண தண்டனை கொடுக்கும்படி தீர்ப்பளித்தது. இதன் மத்தியில் விசாரணையின் போது அவனிடம் நூற்றுக்கணக்கானோரை கொல்வதற்கு அவனது மனசாட்சி எப்படி இடம் கொடுத்தது என்று அவனிடம் கேட்ட போது, அவன் கொடுத்த பதில் ‘முதல் கொள்ளை அடித்தபோதும், முதல் கொலை செய்தபோதும் என் […]

நன்றி மறவா இருதயம் [Tamil Christian Story]

நன்றி மறவா இருதயம் வியட்நாமில் நடந்த போரில், ஒரு இராணுவத்தலைவன் தன் கீழ் வேலைப் பார்த்த ஒரு சாதாரண போர் வீரனை காப்பாற்ற முயற்சிக்கும்போது, அவனை காப்பாற்றிவிட்டு, ஆனால் தான் காயப்பட்டு, அதன் காயங்களினால் அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது, அதைக் குறித்து அவருடைய பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் அவரது நினைவாக ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அப்போது அந்த கூட்டத்திற்கு அந்த போர்வீரனையும் அழைத்திருந்தார்கள். அந்த கூட்டத்திற்கு அந்த போர் வீரன் மிகவும் தாமதமாக வந்ததுமன்றி, […]

பாவத்தின் பலன் [Tamil Christian Story]

பாவத்தின் பலன் அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட கிராமத்திலே பாம்பாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். தன்னிடமிருந்த ஒரு மலைப் பாம்பைக் கொண்டு வேடிக்கைக்காட்டி அதன் மூலம் வரும் பணத்தால் வாழ்க்கை நடத்திக் கொண்டு வந்தார். பொது மக்கள் கூடுகின்ற இடத்திற்கு சென்று அப்பாம்பிடம் தன்னை சுற்றிக் கொள்ளவும், தன் மேல் ஏறவும் இறங்கவும் கட்டளையிடுவார். அவர் சொற்படியே பாம்பும் செயல்படும். மக்கள் இதை ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்து காசுகளைக் கொடுப்பார்கள். இவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுவார்கள், […]

தேவன் கொடுக்கும் தண்ணீர் [Tamil Christian Story]

தேவன் கொடுக்கும் தண்ணீர்  நீண்ட தூரம் நடைபெறும் ஓட்டப்பந்தயத்தில் பங்கு பெறுபவர்கள் கொஞ்ச தூர இடைவெளியில் நின்று தண்ணீர் குடித்து விட்டு தான் தங்கள் பந்தயத்தை தொடர வெண்டும். இல்லாவிட்டால், அவர்கள் உடலில் தண்ணீர் வற்றிப்போய், அவர்களால் பந்தயத்தை தொடர முடியாமற் போய்விடும். நேரமாகிவிடும் என்று பயந்து, அவர்கள் தொடர்ந்து தண்ணீர் குடியாமற் ஓடி கொண்டே இருந்தார்களானால், திடீரென்று மிகுந்த தலைவலி உண்டாகும், பின் எல்லாமே குழப்பமாக மாறி, கடைசியில் உடலிலே தண்ணீரே இல்லாததால், அவர்களுடைய உடலில் […]