பக்தி வைராக்கியம் [Tamil Christian Story]

பக்தி வைராக்கியம் பில்லிகிரஹாம் பொது கூட்டமொன்றில் கடிதம் ஒன்றை வாசித்தார். அது அமெரிக்க நாட்டு கல்லூரி மாணவன் ஒருவனால் எழுதப்பட்டிருந்தது. அவன் மெக்ஸிகோவிலிருந்த போது ஒரு கம்யூனிஸ்டாக மாறி விட்டான். அதினால் தான் விரும்பிய பெண்ணின் உறவை முறிக்க அவன் எழுதிய கடிதம் அது. கடித்தத்தில் அவன் எழுதியிருந்தது: ‘கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்குள் மரண விபத்துகள் அதிகம். எங்கள் நடுவில் சுட்டு கொல்லப்படுகிறவர்களும், தூக்கிலிடப்படுபவர்களும், உயிரோடு வைத்து கொல்ல்பபடுகிறவர்களும், சிறையில் அடைக்கப்படுகிறவர்களும் ஏராளம், ஏராளம். நாங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு […]

அவர் நேரத்தில் [Tamil Christian Story]

அவர் நேரத்தில் ராபர்ட் மேத்தியூ என்பவர், தனது மனைவி கர்ப்பிணியாய் இருப்பதை சில வாரங்களுக்கு முன்தான் குடும்பமாய் அறிந்திருந்தனர். அவர்கள் விர்ஜினியா என்னும் அமெரிக்க நகரத்தில் வசித்து வந்தார்கள். மனைவி கலிபோர்னியாவில் உள்ள தன் சகோதரியை பார்க்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தபடியால், அதற்கென்று திட்டமிட்டு அவர்கள் அடுத்த நாள் தயாரானார்கள். அன்று செப்டம்பர் மாதம் 10ம் தேதி. அவர்கள் தயாராகி, காரில் போய் கொண்டிருந்தபோது, இருவரும் ஜெபித்தார்கள். தன் மனைவியின் இந்த கலிபோர்னியா போய் வரும் […]

பாடுவேன் பரவசமாகுவேன் [Tamil Christian Story]

பாடுவேன் பரவசமாகுவேன் ஒரு தாய் எப்போதும் ‘எருசலேம் என் ஆலயம் ஆசித்த வீடதே’ என்னும் பாடலை பாடி கொண்டிருப்பார்கள். அதைக் கேட்டு கேட்டு, அவர்களுடைய சிறிய மகன் அந்தப் பாட்டின் வார்த்தைகளை மனப்பாடமாய் கற்று வைத்திருந்தான். அந்த தாயார் அவனது சிறு வயதிலேயே மரித்து போனதால், அவன் வாலிபனானபோது, அவன் வேண்டாத நண்பர்களோடு சேர்ந்து, தன் வாழ்வை கெடுத்து, குடி போதை மருந்துகள் போன்ற கெட்ட வழக்கங்களுக்கு அடிமையாகி, உயிர் போகும் நிலையில் ஒரு ஆஸ்பத்திரியில் கொண்டு […]

அக்கினி மதிலாய் காக்கும் தேவன் [Tamil Christian Story]

அக்கினி மதிலாய் காக்கும் தேவன் மத்திய ஆப்பிரிக்காவில் எட்டு நாடுகளுக்குள் இன்னும் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மற்ற இடங்களிலிருந்து வந்து, இங்குள்ளவர்களை கொல்வதும், சித்திரவதை செய்வதும் சகஜமான செயல்களாகி விட்டன. ஆனால் கர்த்தரின் மக்கள் ஜெபிக்கும்போது, தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமாக இந்த நாள் வரை பாதுகாக்கிற தேவனாக இருக்கிறார். ஒரு நாள் ஹிட்டு (Hutu) என்னும் கிராமத்தில் டுட்சி (Tutsi) என்னும் இடத்தின் போர் வீரர்கள் அந்த கிராமத்தை அழித்து விட வேண்டும் என்று […]

வனாந்தரத்தில் ஊற்று [Tamil Christian Story]

வனாந்தரத்தில் ஊற்று இங்கிலாந்தை சேர்ந்த சாமுவேல் பிளிம்சோல் (Samuel Plimsoll) என்பவரின் முயற்சியால் கடலில் செல்லும் வியாபார கப்பல்களுக்கு ஒரு வரைமுறை உருவாக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு வியாபார கப்பல்களும் எந்த அளவு எடைகளை கொண்டு செல்லலாம் என்பது நிர்ணயிக்கப்பட்டது. அதன் மூலம் நீண்ட தூரம் செல்லும் கப்பல்கள் பிரச்சனைகள் இல்லாமல் பயணம் செய்வதற்கு அந்த முறை உதவியது. இந்நாள் வரை கரைதட்டி நிற்கும் வியாபாரக் கப்பல்களில் பிளிம்சோல் லைன் என்று சொல்லப்படும் அந்த குறிகளை தண்ணீரின் மட்டத்திற்கு […]

வேதத்தை வாசி நீ விசுவாசி [Tamil Christian Story]

வேதத்தை வாசி நீ விசுவாசி வேதாகம ஆசிரியர் ஒருவர் தன்னுடைய கிழிந்து போன வேதாகமத்தை தூக்கி பிடித்து கொண்டு, ‘ஒவ்வொரு விசுவாசியும் வேதாகமத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு பத்து வருடங்களில் ஒவ்வொரு வேதாகமத்தையும் சேதப்படுத்த வேண்டும்’ என்றார். நம்முடைய வேதாகமங்கள் படிப்படியாக தாமாகவே கிழிந்து போகும் அளவிற்கு நாம் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதே அவருடைய கருத்தாகும். பாவத்தினால் தன் மனதை சேதப்படுத்தியவன், சேதமடையாத புத்தம் புதிய வேதாகமத்தை வைத்திருப்பான். சேதமடைந்த கிழிந்த வேதாகமத்தை வைத்திருப்பவனது மனதோ, பாவத்தினாலும் […]

அள்ள அள்ள குறையாத அன்பு [Tamil Christian Story]

அள்ள அள்ள குறையாத அன்பு சிங்சிங் (Singsing) என்பது உலகபிரசித்தி பெற்ற சிறைச்சாலைகளில் ஒன்றாகும். அதில் மிகவும் மோசமான கொலை குற்றவாளிகளை தனிமையில் அங்கு அடைப்பது வழக்கம். அந்த சிறைச்சாலைக்கு பின்னால் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்திருக்கின்றார். உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கின்ற ஒளியான இயேசுகிறிஸ்துவின் அன்பு, கொலையாளிகளாகிய அவர்களையும் மாற்றி, தேவனின் அன்பை அவர்கள் ருசித்து பார்க்கும்படியான கிருபையை அவர்களும் பெற்றார்கள். கிறிஸ்து அந்த இடத்தில் பிரத்யேகமாக வரவில்லை, ஆனால் கிறிஸ்து தனக்குள் இருந்ததால், […]

நம்மை தப்புவிக்க வல்லவர் [Tamil Christian Story]

நம்மை தப்புவிக்க வல்லவர் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த வேளை, ஒரு அமெரிக்க போர் வீரன், எப்படியோ மற்ற வீரர்களிடமிருந்து பிரிக்கப்பட்டான். அங்கு யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தபடியாலும், எங்கும் புகை காடாக இருந்தபடியாலும், அவன் மற்றவர்கள் இருக்கும் இடத்தையோ, அவர்களோடு தொடர்பு கொள்ளவோ முடியாமற் போயிற்று. பக்கத்தில் இருந்த காட்டிற்குள் நுழைந்த அவனுக்கு, பகை நாட்டை சேர்ந்த வீரர்கள் அருகில் வரும் சத்தம் கேட்டது. அவர்களில் யாரோ ஒருவன், இந்த வீரன் நடந்து சென்று கொண்டிருப்பதை […]

கிறிஸ்துவின் உடன் சுதந்தரர் [Tamil Christian Story]

கிறிஸ்துவின் உடன் சுதந்தரர் இங்கிலாந்தில் ஒரு பெண் மிகவும் அழுக்கான உடைகளைத் தரித்துக் கொண்டு, குப்பைத் தொட்டிகளுக்கு அருகே இருந்து அங்கிருந்த உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு, சடை பிடித்த முடிகளுடன் அலைந்துக் கொண்டிருந்தாள். அவளிடம் பக்கத்தில் யாராவது வந்தால், ‘நான் பெரிய குடும்பத்துப் பெண்ணாக்கும், என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்’ என்று சத்தம் போடுவாள். இப்படி 20 வருடங்களாக தெருதெருவாக அலைந்துக் கொண்டிருந்தாள். அவள் யாரோ பிச்சைக்காரி என்று யாரும் அவளைக் கண்டுக் கொள்ளவும் இல்லை. ஒரு […]

குறுகிய வட்டம் வேண்டாம் [Tamil Christian Story]

குறுகிய வட்டம் வேண்டாம் பிரித்தா தன் மீன்கள் இருக்கும் கண்ணாடி குவளையை கழுவ விரும்பினாள். அழகாய் நீந்தி கொண்டிருந்த அந்த இரண்டு தங்க நிற மீன்களை கழுவி முடிக்கும் வரைக்கும் எங்கே வைப்பது என்று அவள் யோசித்து கொண்டிருந்த போது, சரி, குளிக்கும் தொட்டியில் ஒரு அடிக்கு தண்ணீர் நிரப்பி, அது அதுவரை நீந்தி மகிழட்டும் என்று அதிலே விட்டு போய் விட்டாள். கழுவி முடித்தபின், அவள் அந்த மீன்களை எடுக்க போன போது, அந்த மீன்கள் […]